திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.தனசீலன் மற்றும் போலீசார் பழைய பேட்டை இணைப்பு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்தனர். விசாரணையில் பழைய பேட்டையை சேர்ந்த இளவரசன் 30. பரமசிவன் 22. என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.