கிருஷ்ணகிரி : தமிழகத்தில் I.P.S அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக திரு.பாபு பிரசாத் அவர்கள், (07.02.2023) நேற்று பொறுப்பேற்றர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்