செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் (21.03.2023), தமிழக வனவியல் விரிவாக்க மையம் மற்றும் வனச்சரகம் சார்பாக உலக வனநாளையொட்டி, மரம் நடும் விழாவானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.A.R. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்