இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் இன்று (14/12/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன். இ. கா. ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே கஞ்சா / குட்கா போன்ற போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்