திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் செல்வி சாந்தி அவர்கள்,
தன் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்தார்கள்.
உதவி ஆய்வாளர் செல்வி சாந்தி அவர்களுக்காக குழந்தைகள் பிரார்த்தனை செய்து , அவர்களை மனதார வாழ்த்தினர்.