அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவின்படி, தங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களை தங்களுக்கு காப்பீட்டுத் தாரராக சேர்த்து விடுவதாக போன் மூலம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த கர்நாடகா சேர்ந்த வாலிபரை அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.