இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபாசத்யன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படி, (21/09/2022), தக்கோலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்கோலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில், அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்