திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது பஸ்ஸ்டாண்ட் அருகிலும் வேல் ரவுண்டானாவில், நான்கு திசைகளிலும் வேக தடை உள்ளது. அங்கு சாலையில் வரும் வாகனஒட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்காகபழனி போக்குவரத்து ஆய்வாளர் அவர்களின் முயற்சியில், STOP LINE மற்றும் வேக தடை போடப்பட்டது. அதற்கு எச்சரிக்கை வெள்ளைக்கோடுகள் போடப்படுகிறதுஇரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. இருப்பினும் மக்களின் நலனில் ஆர்வம் கொண்டு இன்முகத்துடன் பணியாற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தட்சணாமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவல் துறையினர்களுக்கும்பழனி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா