மதுரை: இன்று (06.08.2019) மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து வடமலையான் மருத்துவமனை வரை தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
: