திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி,
மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 29.04.2020 இன்று மல்டி விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்