• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Thursday, March 23, 2023
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

    பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

    அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

    அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

    கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

    கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

    கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

    கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

    பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

    அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

    அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

    கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

    கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

    கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

    கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    கருவளையம் உடனே நீங்க இயற்கையான வழி!

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

    மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்
Home Latest News

பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்

by Admin
October 1, 2019
in Latest News, Special Articles, Tirunelveli District Police
Reading Time: 1 min read
90 1
A A
0
பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த  காவல் துணை ஆணையர் திரு.சரவணன்
307
SHARES
697
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsApp

நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது, விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளால் நெல்லை மக்களின் மனதை கவர்ந்துள்ளார் காவல் துணை ஆணையர் திரு.சரவணன்.

கடந்த செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் எந்த தடயமும், துப்பும் கிடைக்காத பொழுதும் நெல்லை மாநகர காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குறுகிய சில நாட்களில் குற்றவாளியை கைது செய்தது, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

நெல்லை துணை ஆணையர் திரு. சரவணன் தலைமையிலான காவல்துறையினர் இந்த குற்றவழக்கை விசாரித்தனர். இவர் கடந்த ஜீலை 10 ஆம் தேதி தான் சென்னையிலிருந்து நெல்லைக்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லை மாநகரில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை வழக்கில்
குற்றத்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆலோசனைகளையும் தகவல்களையும் வழங்கிய உயரதிகாரகள், நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நெல்லை துணை ஆணையராக பதவி ஏற்ற இருபது நாட்களில் நெல்லை மக்களின் மனதை கவர்ந்துள்ளார். பதவியேற்றவுடன் நெல்லையில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். திருநெல்வேலி மாநகரில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாட்களில் 941 ஹெல்மெட் வழக்குகள் மற்றும் 33 ஓவர் ஸ்பீடு வழக்குகள் உட்பட 1172 மோட்டார் வாகன வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரத்தின் சில குறிப்பிட்ட இடங்களில் ஒரு சில இளைஞர்கள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையிலும் பைக் பந்தயங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. அவ்வாறு எவரேனும் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலின் 515ம் ஆண்டு ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னின்று மேற்கொண்டு எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் விழா சிறப்பாக நடைபெற பணியாற்றினார்.

ஆனித்தேரோட்டத்தில் முதன்முறையாக, 15க்கும் மேற்பட்ட டிரோன்கள் (Drone ) மூலம் கண்காணிப்பு, நான்கு மாட வீதிகளிலம் 50 CCTV கண்காணிப்பு கேமிராக்கள், 8 இடங்களில் உயர்மட்ட கோபுர கண்காணிப்பு, குழந்தைகள் காணமல் போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் எண் எழுதிய Tag கட்டுதல், 10 இடங்களில் காவல் உதவி மையங்கள் , செயின்பறிப்பை தடுக்க சேப்டி பின்கள், உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனித்தேரோட்டத்தை குறித்து துணை ஆணையர் திரு.சரவணன் கூறியதாவது, லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கூறியபோது, எப்படி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளப்போகிறோம் என்று மலைத்துப் போனது உண்மையே.

மாநகர காவல் ஆணையரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த வருடங்களில் மாவட்ட ஆட்சியர். பணியாற்றிய உயர்அதிகாரிகள் மற்றும் காவலர்களை தொடர்பு கொண்டும் தற்போது பணியாற்றி வரும் அலுவலர்களின் ஆலோசனை பெறப்பட்டது.

மிகவும் முக்கியமாக நெல்லை வாழ் பொதுமக்களிடமும், முகநூல் நண்பர்களிடமும் பத்திரிகை நணபர்களிடமும் பெற்ற ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பதாக இருந்தது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற ஆனித்திருவிழா குற்றச்சம்பவங்கள் நிகழாவண்ணம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நடந்தேறியுள்ளது.

முறையான திட்டமிடல், சிசிடிவி கேமிராக்கள், CCTV கேமிராக்கள், வாட்ச் டவர், குழந்தைகளுக்கான வுயுபு, சேப்டி பின்கள் போன்றவை பாதுகாப்பு பணிக்கு வலு சேர்த்தது . பணி சிறப்பாக அமைய பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும், பிற துறைகளை சார்ந்தவர்களுக்கும் நெல்லை பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

 

போக்குவரத்தில் ஒழுங்கு நடவடிக்கை
திருநெல்வேலி மாநகரில் ஒரு சில பேருந்து நிறுத்தங்களில் பள்ளி விடும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் நிற்பதில்லை அல்லது பேருந்து நிறுத்தங்களில் இருந்து தள்ளி நிறுத்துகிறார்கள், மற்றும் மாணவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே எடுத்து விடுகிறார்கள் போன்ற பிரட்சனைகள் அதனை சரிசெய்ய சில. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை மாநகர காவல்துறை சார்பாக நெல்லை காவல் துணை ஆணையர் உத்தரவின்படி, மாநகரில் விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து மேற்கொள்ள ஏதுவாக ஒரு புதிய முயற்சியாக மாநகரில் SN ஹை ரோடில் “Bus Bay” அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் நன்மைகள், பேருந்துகள் அனைத்தும் அதற்கான பேருந்து நிறுத்தத்தில் நிற்கும், பேருந்துகள் சாலையின் மத்தியில் நின்று பயணிகளை ஏற்றும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், பேருந்துகள் நிறுத்ததிற்கு பேருந்து வரும் என்பதால் பயணிகள் நிழற்குடையில் நின்று வெயிலை சமாளிக்கலாம்.

இரவு நேரங்களிலும் சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புகள் தெரியும் வண்ணம் ஒளிரும் பட்டைகள் ( Reflective Stickers) ஓட்டப்பட்டுள்ளது, புதிய முயற்சியின் துவக்கமாக நெல்லையப்பர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் “Bus Bay” துவக்கப்பட்டுள்ளது, நெல்லை மாநகர பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து பிற இடங்களிலும் இவ்வசதி மேற்கொள்ளப் படும்.

நெல்லை மாநகர காவல்துறையின் புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மக்கள் ஆதரவின்றி எத்திட்டமும் வெற்றி பெற இயலாது. திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முன்வந்த டவுன் உதவி ஆணையர் சதீஸ் குமார், போக்குவரத்து ஆய்வாளர் சந்தானகுமார் ஒத்துழைப்பு நல்கிய போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆகியோரை பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை எவ்வாறு குறைப்பது, மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்குவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அனைத்துதுறை அலுவலர்களின் உடனடி கவனத்தை பெற ஏதுவாக ‘விபத்தில்லா நெல்லை’என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்குதல், நெல்லையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விபத்து தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன உரிமம் பெறாமல் வண்டி ஓட்டும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், விழிப்புணர்வு , அமலாக்கம், பொறியியல் ஆகிய (  Traffic Education, Traffic Enforcement, Traffic Engineering) அனைத்திலும் கவனம் செலுத்துதல், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஒரு சமூக இயக்கமாக மாற்றுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

திருநெல்வேலி மாநகரில் விபத்துகளை குறைக்கவும் சாலை போக்குவரத்தினை சீராக்குவும் பல தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . இதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆவர். எனவே அவர்களை அவர்களது பணிமனையில் சந்தித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் அறிவுரைப்படி காவல்துறை எடுத்துவரும் முயற்சிகள் குறித்து விளக்கி ஒத்துழைப்பு கோரினார்.

போதைதடுப்பு வழக்குகளில் இரும்பு கரம்
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் அவர்களுக்கு தகவல் கிடைக்கவே உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 12 கடைகளில் தடைசெய்யப்பட்ட 1500 போதை ஏற்படுத்தும் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இளைய தலைமுறையின் போதை பழக்கம் நம் சமூகத்தை பின்னோக்கி இட்டுச் செல்லும். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் திரட்டப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் மாநகர கட்டுப்பாட்டு அறை எண் 0462 2562651 அல்லது எனது முகநூல் மெசஞ்சரிலோ தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சிறு மீன்களே. திமிங்கல வேட்டைக்கு காத்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மரம் நடுவிழா
திருநெல்வேலி மாநகர காவலர்களின் மன அழுத்தத்தை போக்க,“நிறைவாழ்வு பயிற்சி முகாம்” தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் காவலர்களுக்காக நிறைவாழ்வு பயிற்சிக்காக புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாஸ்கரன் IPS அவர்கள் திறந்து வைத்தார். இதில் துணை ஆணையாளர் திரு.சரவணன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை இனிதே தொடங்கி வைத்தார்கள்.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பயனடைவர். நிறைவாழ்வு பயிற்சி குறித்தும் , இப்பயிற்சியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை ஆணையர் அவர்களும், துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்களும் மரக்கன்றுகளை நட்டார்கள்.

நெல்லை பொருட்காட்சி திடலில் காவல்துறை அரங்கு

நெல்லை பொருட்காட்சி திடலில் உள்ள காவல்துறைக்கு என்று ஜீலை 20 ஆம் தேதி அரங்கு அமைக்கப்பட்டது. இதில் நெல்லை காவல் துணை ஆணையர் திரு. சரவணன் கலந்து கொண்டு காவல்துறை அரங்கை துவக்கி வைத்தார். இவ்வரங்கில் சிசிடிவி மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்களின் செயல் விளக்கத்தையும் துவக்கி வைத்தார்.

இக்காவல்துறை அரங்கில், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், காவல்துறையில் சேர தேவையான கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு விபரங்கள், சிசிடிவி பயன்பாடு குறித்த செயல்விளக்கம், காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயலிகளை  இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளுதல், காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களை அறிந்து கொள்ளுதல் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.

காவல்துறை அரங்கில் கலந்து கொண்ட பள்ளி சிறுவர்கள் அவர்கள் பகுதியில் கண்டுகொண்ட பள்ளிச்சிறுவர்கள் அவர்கள் பள்ளி வாசலில் பேருந்து ஒதுக்கம்  அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

March 23, 2023
சிறப்பாக பணியாற்றி பெண் காவல்துறையினர்

சிறப்பாக பணியாற்றி பெண் காவல்துறையினர்

March 23, 2023
பொதுமக்களை கனிவுடன் நடத்த சிறப்பு பொருட்கள்

பொதுமக்களை கனிவுடன் நடத்த சிறப்பு பொருட்கள்

March 23, 2023
பெண் காவலரை கௌரவித்த S.P

பெண் காவலரை கௌரவித்த S.P

March 23, 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist