மதுரை: மதுரை சமயநல்லூர் போக்குவரத்து காவலர் திரு.முகமது அசாருதீன் சமயநல்லூர் பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, முக கவசம் அணியாமல், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் தன் சொந்த செலவில், முக கவசம் வாங்கிக் கொடுத்து, அவர்களை முக கவசம் அணிய செய்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு செய்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்