காவல் ஆய்வாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய S.P
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.03.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன் அவர்களை...